அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஆளுநர் பாராட்டு
அண்மையில் வெளியாகிய கல்விப் பொது சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளையடுத்து அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் பரீட்சை எழுதியவர்களில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட வேம்படி மகளீர்கல்லூரி மாணவியினை தனது அலுவலகத்திற்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்குரே பாராட்டியுள்ளார். பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர் சகிதம் யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்திற்கு நேற்று (03) மாலை 4 மணியளவில் வருகை தந்த மாணவி மிருதி சுரேஸ்குமாருக்கு பசில்பொதியினை வழங்கி ஆளுநர் கௌரவித்தார். யாழ் குடாநாட்டு மாணவர்கள் அண்மைக்காலமாக கல்வியில் … Continue reading அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஆளுநர் பாராட்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed